Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

வெள்ளி, ஜனவரி 22, 2010

தவம் பாடல்வரி


கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
என் விழியோரமாய் மை எடுப்பாயட........
என் இதழ்மிதிலே கவிவடிப்பயடா
என்னமெச்சு மெச்சு லச்சம்லச்சம் பாட்டு மீண்டும் பாடு..

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....

நீ இல்லாமலே நான் உன்னை காதலிக்கிரேன்..
இதழ் சொல்லமலே நான் உன்னை காதலிக்கிரேன்..
அதிகாலை எழுந்து கோலம் போட்டு கொண்டேன்...
அழகாக உடுத்தி பொட்டு வைத்து கொண்டேன் ...
நான் உன்னை காதலிக்கிரேன்..
மனிதர்கள் உருகும் நேரத்தில் தேவதயாயிருந்தேன்
நான் உன்னை காதலிக்கிரேன்
உன்னை காத்லிக்கிரேன்.....

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
நீ அழைப்பாயென நான் இங்கு காத்திருக்கிரேன்...
எனை மணப்பாயென நான் இங்கு காத்திருக்கிரேன்...
மனதாலே உன்க்கு மாலை மற்றி கொண்டேன்
கனவாலே உனக்கு மனைவியாகி கொண்டேன்
நான் இங்கு காத்திருக்கிரேன்
காலங்களை மறந்து அசையாத சிலையாக அவன்மேல்
நான் இங்கு காத்திருக்கிரேன்..இங்கு காத்திருக்கிரேன்

கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா....
என் விழியோரமாய் மை எடுப்பாயட........
என் இதழ்மிதிலே கவிவடிப்பயடா
என்னமெச்சு மெச்சு லச்சம்லச்சம் பாட்டு மீண்டும் பாடு..

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்