Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

வெள்ளி, ஜனவரி 22, 2010

கண்ணாமுச்சி ஏனடா பாடல்வரி


மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே
படுத்தால் இரவிலே என் துக்கம் என்னை திட்டும்
விழியின் இடையிலே ஒர் காதல் செருகி கொட்டும்
நெஞ்சின் ராட்டினம் என்னை சுட்டுதான் தூக்க
வாழ்வின் உயரத்தை ஒரு நொடியில் நான் பார்க்க...

மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே

பாதயின் ஓரத்தில் நடந்து நானும் போகையில்
முகத்தைகாட்ட மறுத்திடும் ஒற்றை குயிலும் கூவுதே...
காலையில் எழுந்ததும் ஓடி சென்று பார்க்கிரேன்
நேற்று பார்த்த அணில்களின் ஆட்டம் இன்றும் தொடருதே
முதன் முதல் வாழ்வில் தோன்ற்றும்
வண்ணகுழப்பம் வானவில்தானா
நதிகளில் வாழ்ந்தே பழகி கடலை
கண்டால் தாவிடும் மீனா
போதும் போதும் என்றே உள்ளம்
எச்சரிக்கை செய்யும் போதும்
வேண்டும் வேண்டும் என்று
கேட்க்கும் மனதின் உள்ளே இன்னோர் உள்ளம்
நெஞ்சின் ராட்டினம் என்னை சுட்டுதான் தூக்க
வாழ்வின் உயரத்தை ஒரு நொடியில் நான் பார்க்க...


மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே

கடற்கரை சாலையில் காற்று வீசும் மாலையில்
பேசிக்கொண்டு செல்வதய் கனவுகண்டு விழிக்கிரேன்
கலைகளை தீண்டிடுக் அலைகளாக மாரினேன்
சேர்த்துகொள்ள சொல்லியே
மீண்டும் மீண்டும் போகிரேன்
வலித்திடும் நெஜ்சில் நெஜ்சில்
வழியும் உதிரம் இனிப்பது ஏனோ
மற்முரை பார்க்கும் வரையில்
காற்றும் நேரமும் கசப்பது ஏனோ
பகலில் தூங்கும் வெண்ணிலாவும்
வெளியில் வந்த்துதானே தீரும்
அந்த நேரம் வந்ததாக நெஞ்சின் உள்ளே எதேகூரும்

நெஞ்சின் ராட்டினம் என்னை சுட்டுதான் தூக்க
வாழ்வின் உயரத்தை ஒரு நொடியில் நான் பார்க்க...

மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே
படுத்தால் இரவிலே என் துக்கம் என்னை திட்டும்
விழியின் இடையிலே ஒர் காதல் செருகி கொட்டும்
நெஞ்சின் ராட்டினம் என்னை சுட்டுதான் தூக்க
வாழ்வின் உயரத்தை ஒரு நொடியில் நான் பார்க்க...

மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்