Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

வெள்ளி, பிப்ரவரி 19, 2010

தாய்ப்பால் சுரக்க....

தாய்ப்பால் நன்கு சுரக்க முருங்கைக் கீரையும்,
பசலைக் கீரையும் உதவும்.

அதே நேரத்தில் சில குழந்தைங்க தாய்ப்பால்
குடிக்க மாட்டாங்க அப்படி இருக்கும் போது
தாய்க்கு பால் கட்டி வலி எடுக்கும் அப்படி
தாய்ப்பால் குடிக்காமல் வலி எடுத்தால்
தாய்ப்பால் வற்ற கொத்துமல்லிக் கீரைச் சாறு
அருந்த வேண்டும்.

முருங்கைக் கீரையில் பாலை விட கால்ஷியம்
அதிகம் உள்ளது.

அதனால் பால் குடிக்காதவர்கள் முருங்கைக்
கீரையை தினமும் சாப்பிடுங்கள்.

சொறி சிரங்கால் அவதிப்படுபவர்கள் சில
மாதங்கள் சோயா மொச்சை மற்றும் சோயா பால்
சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாப்பிடுவதால்
உடம்பிற்க்கு நிறைய சக்தி கிடைக்கிறது.

முக்கியாமாக குழந்தைங்க வாரம் ஒரு
முறையாவது சாப்பிட வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை வள்ளி
கிழங்கை தவிர்க்க வேன்டும் ஏன் என்றால்
அதில் கலோரியின் அளவு அதிகம் இருப்பதால் சாப்பிடக்கூடாது.

இதய நோயாளிகள் குறைவாக சாப்பிட வேண்டும்.

குழந்தைங்க நன்கு சாப்பிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்