Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

திங்கள், ஆகஸ்ட் 16, 2010

மதராசபட்டினம் பாடல் வரி


எவ்வளவு இனிமையான பாடல் பாடல் வரிகள்
அருமை எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்

குழு:
-----
தான தோம்தனன தான தோம்தனன
தான தோம்தனன தானா னே னோ

தான தோம்தனன தான தோம்தனன
தான தோம்தனன தானா னே னோ

ஆண்:
-------
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்த தாரும் இல்லையே

பெண்:
--------
புழரும் காலை பொழுதை முழு
மதியும் பிரிந்து போவதில்லையே

ஆண்:
--------
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனதறுகே நேரம் போதவில்லையே

பெண்:
--------
எதுவும் பேசவில்லையே இன்று
ஏனோ எதுவும் தோன்றவில்லையே
இது எதுவோஓஓஓஓஓஓஓஓஓஓஒ

ஆண்:
-------
இரவும் விடியவில்லையே
அது விடிந்தால் பகலும்
முடியவில்லையே
பூந்தளிரேஏஏஏஏஏஏஏஏஏஏ

குழு:
-----
தான தோம்தனன தான தோம்தனன
தான தோம்தனன தானா னே னோ

தான தோம்தனன தான தோம்தனன
தான தோம்தனன தானா னே னோ

ஆண்:
-------
வார்த்தை தேவையில்லை
வாழும் காளம் வரை பாவை
பார்வை மொழி பேசுமே

பெண்:
--------
நேற்று தேவையில்லை
நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே

ஆண்:
-------
வேரின்றி விதையின்றி
விண் தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம்
பூ பூக்குதே

பெண்:
-------
வாள் இன்றி போர் இன்றி
வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவன் அம்பு
எனை வெல்லுதே

ஆண்:
-------
இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம் என்கு கொண்டு
நிருத்தும்

பெண்:
--------
இதை அறிய கிடைக்கும்
விளக்கம் அது கிடைத்தால்
சொல்ல வேண்டும் எனக்கும்

ஆண்:
-------
பூந்தளிரேஏஏஏஏஏஏஏஏஏஏ

பெண்:
-------
OH WHERE WOULD I BE WITHOUT
THIS JOY INSIDE OF ME?
IT MAKES ME WANT TO COME ALIVE
IT MAKES ME WANT TO FLY INTO THE SKY!
OH WHERE WOULD I BE IF I DIDN'T
HAVE YOU NEXT TO ME?
OH WHERE WOULD I BE?
OH WHERE, OH WHERE?

ஆண்:
-------
எந்த மேகம் இது எந்தன்
வாசல் வந்து எங்கும்
ஈர மழை தூவுதே

பெண்:
--------
என்ன உறவு இது எதுவும்
புரியவில்லை என்ற போதும்
இது நீலுதே.......

ஆண்:
-------
யார் என்று அறியாமல் பேர்
கூட தெரியாமல் இவனோடு
ஒரு சொந்தம் உறுவானதேன்

பெண்:
-------
ஏன் என்று கேட்காமல் தடுத்தாலும்
நிற்க்காமல் இவன் போகும் வழி
எங்கும் மனம் போகுதே

ஆண்:
-------
பாதை முடிந்த பிறகும் இந்த
உலகில் பயணம் முடிவதில்லையே

பெண்:
--------
காற்றில் பறந்தே பறவை
மறைந்த பிறகும்

ஆண்:பெண்:
---------------
கிளை தொடங்கும் நடனம்
முடியவில்லையே இது
எதுவோஓஓஓஓஓஓஒ

குழு:
-------
தான தோம்தனன தான தோம்தனன
தான தோம்தனன தானா னே னோ

தான தோம்தனன தான தோம்தனன
தான தோம்தனன தானா னே னோ

பெண்:
--------
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்த தாரும் இல்லையே
புழரும் காலை பொழுதை முழு
மதியும் பிரிந்து போவதில்லையே

ஆண்:
-------
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனதறுகே நேரம் போதவில்லையே

பெண்:
-------
எதுவும் பேசவில்லையே இன்று
ஏனோ எதுவும் தோன்றவில்லையே

ஆண்:பெண்:
---------------
என்ன புதுமைஈஈஈஈஈஈஈஈஈஈஈ
இரவும் விடியவில்லையே
அது விடிந்தால் பகலும்
முடியவில்லையே

ஆண்:
--------
இது எதுவோஓஓஓஓஓஓஓஓஓ

குழு:
-----
தான தோம்தனன தான தோம்தனன
தான தோம்தனன தானா னே னோ

தான தோம்தனன தான தோம்தனன
தான தோம்தனன தானா னே னோ

தான தோம்தனன தான தோம்தனன
தான தோம்தனன தானா னே னோ

தான தோம்தனன தான தோம்தனன

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்